யார் பெரிதேன்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே!
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்!!
அவரவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே!
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே!!
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நண்பர்கள் ஆகுங்கள்!
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்ணுங்கள்!!